Posts

Showing posts with the label #TNSchools

“பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்” - பள்ளிக்கல்வித் துறை1424679690

Image
“பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்” - பள்ளிக்கல்வித் துறை 👉 தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும், பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே வர வேண்டும். 👉 பள்ளியில் மாணவர்களின் சண்டை, பாலியல் வன்முறை உள்ளிட்ட எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். 👉 மாணவர்களை ஆசிரியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது. மாணவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் தண்டனை வழங்கக் கூடாது. 👉 ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுதை தவிர்க்க வேண்டும். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கட்டாயம் வாய்ப்பாடு பயிற்சி அளிக்க வேண்டும். 👉 பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்பதுடன் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.