முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 10 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு.
சென்னை, கோவை, சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
கோவையில் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சித் துறை நிர்வாக பொறியாளராக உள்ள வரதராஜ பெருமாள் என்பவரின், சொந்த ஊரான சேலம் மாவட்டம் விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
மாநிலத்தில் சுயாட்சி என்பது பிரிவினைவாத சொல் அல்ல; மத்தியில் கூட்டாட்சியை ஒப்புக் கொண்டுதான் மாநிலத்தில் சுயாட்சி என்பதே கேட்கப்படுகிறது. எனவே, கூட்டாட்சி என்ற சொல்லை பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை
- திமுக நாளேடான முரசொலி தலையங்கம்