அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 எம்பிபிஎஸ் சீட்டுகளை மாநில கோட்டாவுக்கு தருப்பி தர கோரிக்கை!



அகில இந்திய கோட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 24 எம்பிபிஎஸ் இடங்களை மாநில கோட்டாவுக்கு திருப்பி தரும்படி தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவ சேர்க்கைக்கு ஏப்ரல் 11ம் தேதி கடைசி நாளாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய கோட்டாவில் 24 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை மாநில கோட்டாவுக்கு திருப்பி தர சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபி எஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15% அகில இந்திய கோட்டாவுக்கு வழங்கப்படும். அதாவது இந்தாண்டு 812 இடங்கள் அகில இந்திய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog