ஆட்சியை பிடிக்கப்போகும் காங்கிரஸ்! பக்கா திட்டத்தை சோனியாவிடம் கொடுத்த பிரசாந்த் கிஷோர்!



மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங், ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, அஜய் மக்கான் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சி தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனை கூட்டமானது சுமார் 4 மணி நேரம் நீடித்ததாக தெரிகிறது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரபல தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றார் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் படிக்க | பாஜக பிரமுகர் காருக்கு தீ வைக்கப்பட்டதா? போலீஸ் அதிரடி

முன்னதாக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் இணைவது பற்றிய பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் இவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றது,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog