திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது
![](https://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_5_16_2022_24229068.jpg)
திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இம்மாதம் கிலோ ரூ.40 உயர்ந்துள்ளது.
Tags:
திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் போராட்டம் தொடங்கியது![](https://www.ansve.com/brand/Marriage-233519062.jpg)
Comments
Post a Comment