வீட்டில் எலுமிச்சை வைத்தால் அழுகி போகிறதா? அல்லது காய்ந்து போகிறதா? எது நன்மையை தரும் தெரியுமா?
தேவ கனி என்று அழைக்கப்படும் இந்த எலுமிச்சை கனி நல்ல விஷயங்களுக்கு நிறையவே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சுப காரியங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் இந்த எலுமிச்சை ஆன்மீக ரீதியாக பல்வேறு சக்திகளை தன்னுள் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது. எலுமிச்சை கனி நல்லது மட்டும் அல்ல, கெட்டதும் செய்யக்கூடியது ஆகும். எனவே எலுமிச்சையில் எப்படி நாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகளுக்கு கூட எலுமிச்சை கனியை பயன்படுத்துகிறார்கள். கெட்ட விஷயங்களையும் கிரகித்துக் கொள்ளக்கூடிய...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment