இனி ரேசனில் இந்த அரிசியை விநியோகம் செய்வதை கைவிட வேண்டும் – தமிழ்நாடு அரசு !!


இனி ரேசனில் இந்த அரிசியை விநியோகம் செய்வதை கைவிட வேண்டும் – தமிழ்நாடு அரசு !!


சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக உள்ள டி.கே.எம் 9 நெல் கொள்முதல்களை நிறுத்த உத்தரவிட்டுள்ள அரசு அவ்வகை அரிசியை ரேஷனில் விநியோகம் செய்வதை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு இடங்களில் டி.கே.எம் 9 ரக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வகை நெல்லினை அரவை செய்தால் சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால் இவ்வகை அரிசியினை ரேஷன் கடைகளில் பெறுவதற்கு பொதுமக்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

அதனால் டி.கே. எம் 9 அரிசியினை பொது விநியோகத்திற்கு தவிர்க்க முடிவு செய்துள்ள அரசு கேஎம்எஸ் 2022-2023 பருவத்திலிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் டிகேஎம்9 ரக நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதைக் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், சந்தையில் தற்போது புழக்கத்திற்கு உள்ள சன்ன ரக நெல் வகைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Comments

Popular posts from this blog

வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைய இந்த சுவையான தோசை மட்டும் போதும்

Best Testosterone Booster Supplements 4 Natural Testosterone Booster Brands To Try Los Angeles Magazine #Supplements

கோப்ரா படத்தோட ஓடிடி உரிமையும் விற்று தீர்ந்தாச்சு.. யார் வாங்கியிருக்காங்க தெரியுமா?