அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந்தினால் போகிறது. அதோடு நம்...



அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந்தினால் போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக வேண்டும். இதற்குப் படிப்புடன் பணிவும் வேண்டும். பணிந்து மாதா பிதா குரு தெய்வம் ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும் வளரும். - மஹா பெரியவா

Comments

Popular posts from this blog

வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைய இந்த சுவையான தோசை மட்டும் போதும்

Best Testosterone Booster Supplements 4 Natural Testosterone Booster Brands To Try Los Angeles Magazine #Supplements

கோப்ரா படத்தோட ஓடிடி உரிமையும் விற்று தீர்ந்தாச்சு.. யார் வாங்கியிருக்காங்க தெரியுமா?