இனி பள்ளி வளாகத்திலேயே சலூன்; அதிர்ச்சியில் உறைந்த மாணவர்கள்!



தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து 2021-22ம் கல்வி ஆண்டு முன்னிட்டு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டன.

இதை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே உருமாறிய கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் பரவல் தீவிரம் அடைந்தது.

இதன் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் கடந்த டிசம்பர் 24ம் தேதியும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது.

Comments

Popular posts from this blog