மதுரை - செகந்தராபாத் ரயில் பயணிகளுக்கு நற்செய்தி!



மதுரை சந்திப்பில் இருந்து தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள செகந்தராபாத் ரயில் நிலையம் வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், மே 4-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

இந்த ரயிலானது, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியாலகுடா, நலங்கொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில், திங்கட்கிழமை இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு இந்த ரயில் மதுரை வந்து சேரும். 3 குளிர்சாதன பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, 4 இரண்டாம் வகுப்பு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog