ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,இயக்குநர் மீது...



ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா,இயக்குநர் மீது வழக்குப்பதிய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு.

 

வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இருப்பதால் வழக்குபதிய காவல்துறைக்கு உத்தரவு.

Comments

Popular posts from this blog