வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைய இந்த சுவையான தோசை மட்டும் போதும் இன்றைய கட்டுப்பாடு இல்லாத உணவு முறையின் காரணமாக சிறு வயதிலேயே ஆண்கள் முதல் பெண்கள் வரை பலரும் அதிகப்படியான உடல் எடையுடன், பார்ப்பதற்கு அசிங்கமாக காணப்படுகிறார்கள். எனவே நாட்கள் செல்ல செல்ல இவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படி உடல் எடையை குறைக்காமல் அப்படியே விட்டுவிட்டால் சர்க்கரை வியாதி முதல் உடலில் பலவிதமான நோய்கள் வர ஆரம்பித்து விடுகின்றன. இவ்வாறு உடல் நோய் தொற்றுக்கு உள்ளாக முதல் காரணமாக இந்த உடல் எடையும் அமைகிறது. எனவே உடல் எடையை சரியான அளவில் பராமரித்து கொள்ள வேண்டும். இவ்வாறு உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைப்பதற்கு இந்த பயத்த மாவு தோசை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாருங்கள் இந்த பயத்தமாவு தோசையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பயத்தம் மாவு – 100 கிராம், அரிசி மாவு – இரண்டு ஸ்பூன், ரவை – இரண்டு ஸ்பூன், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, காய்ந்த மிளகாய் – இரண்டு, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், உ...
கோப்ரா படத்தோட ஓடிடி உரிமையும் விற்று தீர்ந்தாச்சு.. யார் வாங்கியிருக்காங்க தெரியுமா? நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது மகான். இந்தப் படத்தில் பல முக்கியமான விஷயங்களை கேள்விக்குறியாக்கியிருந்தார் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். படத்தில் விக்ரம் மற்றும் த்ருவ் விக்ரம் இருவரும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் விக்ரமின் அடுத்தப் படமாக கோப்ரா வெளியாகயுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பும் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. வித்தியாசமான பல கெட்டப்புகளை இந்தப் படத்தில் விக்ரம் போட்டுள்ளார். இந்த கெட்டப்புகள் குறித்த போஸ்டர்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இது இந்தப் படத்திற்கான சிறப்பான அப்டேட்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஓடிடி உரிமையையும் பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளத...
தெற்கு மொராக்கோவில் 8 குடியேற்றவாசிகளின் உடல்கள் கரை ஒதுங்கியது ரபாத் (மொராக்கோ): தெற்கு மொராக்கோவில் டிங்கி படகு கவிழ்ந்ததில் எட்டு புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மொராக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment