Posts

போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க முடியாது : அண்ணா பல்கலைக்கழகம்!!1619114332

Image
போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க முடியாது : அண்ணா பல்கலைக்கழகம்!! போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க முடியாது : அண்ணா பல்கலைக்கழகம்!!

Azeem "பிக் பாஸ் பார்த்து என் பையன் வளரமாட்டான்.. எப்படி வளர்க்கணும்னு எனக்கு தெரியும்".. பேட்டி1322306871

Image
Azeem "பிக் பாஸ் பார்த்து என் பையன் வளரமாட்டான்.. எப்படி வளர்க்கணும்னு எனக்கு தெரியும்".. பேட்டி

விஜய் - லோகேஷின் 'லியோ' - ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட அனிருத் - வேற லெவலா இருக்கே!1798220621

Image
விஜய் - லோகேஷின் 'லியோ' - ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட அனிருத் - வேற லெவலா இருக்கே! விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகத்தில் ஃபகத் பாசிலை காஷ்மீரில் சந்தித்தாக ஜோஸ் பேசும் வசனங்களைப் பகிர்ந்து அந்த இடத்திலிருந்து லியோ படம் துவங்கும் என்று ரசிகர்கள் கணித்துவருகின்றனர். இதற்கெல்லாம் இல்லையா சார் ஒரு எண்டு எனும் அளவுக்கு ரசிகர்களின் பதிவுகள் அமைந்துள்ளன. இயக்குநர் லோகேஷின் முந்தையப் படங்களான மாஸ்டர், விக்ரம் படங்களின் வெற்றிக்கு அனிருத்தின் இசை பெரும் பங்கு வகித்தது. அந்த அளவுக்கு பாடல்கள் மூலமாகவும் பின்னணி இசையின் மூலமாகவும் படத்துக்கு வலு சேர்த்திருந்தார். அந்த வகையில் லியோ பட ப்ரமோ வீடியோவில் அனிருத்தின் பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இதனை தனிப் பாடலாக வெளியிடுமாறு அனிருத்துக்கு ரசிகர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பாடல் உருவான விதத்தை வீடியோவாக அனிருத் வெளியிட்டுள்ளார்.

Postpartum care : சுகப்பிரசவத்துக்கு பிறகு பெண் உறுப்பில் இந்த மாற்றங்கள் உண்டாகும், என்ன செய்வது, அறிய வேண்டிய விஷயங்கள்!1084317985

Image
Postpartum care : சுகப்பிரசவத்துக்கு பிறகு பெண் உறுப்பில் இந்த மாற்றங்கள் உண்டாகும், என்ன செய்வது, அறிய வேண்டிய விஷயங்கள்! கர்ப்பகால அசெளகரியங்களையும் அறிகுறிகளையும் ஒரு வித பரவசத்தோடு எதிர்கொள்வது உண்டு.

மூன்றாம் பாலினத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது!!1158570202

Image
மூன்றாம் பாலினத் தம்பதிக்கு குழந்தை பிறந்தது!! மூன்றாம் பாலினத் தம்பதிகளான சஹத்- சியாவுக்கு நேற்று குழந்தை பிறந்தது. இதன்மூலம் இந்தியாவிலேயே குழந்தை பெற்ற முதல் திருநர் தம்பதி என்னும் பெருமையும் இவர்கள் பெற்றனர். இந்தத் தம்பதியை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வாழ்த்தினார். கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் மூன்றாம் பாலின தம்பதியான சஹத் - சியா. சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர். சியா பவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்.   இதில் சஹத் பாசில் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. அவர் சியா மூலம் கருத்தரித்தார். இதன் காரணமாகவே அவரால் கர்ப்பமாக முடிந்துள்ளது. மருத்துவர்கள் சஹத்திற்கு அடுத்த மாதம் 4-ம் தேதி தான் பிரசவ தேதி கொடுத்தனர். ஆனால் முன்கூட்டியே பிரசவ வலியை உணர்ந்ததால் சஹத் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு நேற்று இவர்களுக்கு

ஆதார்-பான் இணைக்காவிட்டால் "இந்த விஷயங்களை செய்ய முடியாது 🔥 மக்களே உஷார்🔥497241506

Image
ஆதார்-பான் இணைக்காவிட்டால் "இந்த விஷயங்களை செய்ய முடியாது 🔥 மக்களே உஷார்🔥

ரிஷப் பந்தின் கன்னத்தில் அறைவேன்! கபில்தேவ் காட்டம்!2027981331

Image
ரிஷப் பந்தின் கன்னத்தில் அறைவேன்! கபில்தேவ் காட்டம்! ”இன்றைய இளைஞர்கள் ஏன் இப்படித் தவறு செய்கிறார்கள் என்ற கோபமும் இருக்கிறது. அதற்கும் ஒரு அறை கொடுக்க வேண்டும்" கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியில் ரூர்க்கிக்குச் செல்லும் வழியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் கார் பயங்கர விபத்து ஒன்றில் சிக்கியது. இதனால் பந்த்தின் முழங்காலில் மூன்று முக்கிய தசைநார்கள் கிழிந்ததால் அவருக்கு தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் நடந்து வருகிறது. உடல் பூரண குணம் அடைந்து முழு உடல் தகுதியுடன் மீண்டும் அணிக்கு திரும்பு பந்த்துக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை பிடிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த் குணமடைந்த உடன் அவரை நேரில் சென்று அறைய விரும்புவதாக முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். "எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அவன் நல்லா வரணும்னு ஆசை, நான் போய் அவனை பலமாக அறைவேன், நீயே பார்த்துக்கோ. பாரு உன் காயம் மொத்த டீமையும் கெடுத்து விட்டது. நீ சீக்கிரம் குணமாகிவிட வேண்டும்” என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.  ”இன்றைய இளைஞர்கள் ஏன் இப்படித் தவறு செய்கிறார்கள் என்ற கோபமும் இருக்கிறது. அதற்க