Posts

மதுரை - செகந்தராபாத் ரயில் பயணிகளுக்கு நற்செய்தி!

Image
மதுரை சந்திப்பில் இருந்து தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள செகந்தராபாத் ரயில் நிலையம் வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், மே 4-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும். இந்த ரயிலானது, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியாலகுடா, நலங்கொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில், திங்கட்கிழமை இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு இந்த ரயில் மதுரை வந்து சேரும். 3 குளிர்சாதன பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, 4 இரண்டாம் வகுப்பு... விரிவாக படிக்க >>

விரயச்சனி வந்துவிட்டதா? சனி என்ன பலன் தருவார் | மீனம் அதிசார சனி பெயர்ச்சி - 2022

Image
விரயச்சனி வந்துவிட்டதா? சனி என்ன பலன் தருவார் | மீனம் அதிசார சனி பெயர்ச்சி - 2022

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு | தமிழக அரசு அதிரடி உத்தரவு | மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Image
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு | தமிழக அரசு அதிரடி உத்தரவு | மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

முதல் முறையாக தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா மானசா | Alya Manasa Child | Cinerockz

Image
முதல் முறையாக தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா மானசா | Alya Manasa Child | Cinerockz

குஷ்பூ திடீர் மருத்துவமனையில் அனுமதி! Radhika Sarathkumar award in London ! Khushboo Sundar live

Image
குஷ்பூ திடீர் மருத்துவமனையில் அனுமதி! Radhika Sarathkumar award in London ! Khushboo Sundar live

யோகா தந்திரம் தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் மீனம் | Vetri Jothidam | rasipalan | meenam | jothidam

Image
யோகா தந்திரம் தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் மீனம் | Vetri Jothidam | rasipalan | meenam | jothidam

புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

Image
திருப்பூர் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் முத்தனம் பாளையம் அடுத்துள்ள தீரன் சின்னமலை நகரில் நேற்றைய தினம் தமிழக அரசின் 1918  எண் கொண்ட டாஸ்மாக் மதுக்கடை  திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறாகவும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் திறக்கப்பட்ட மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள்  முத்தணம்பாளையம் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம்... விரிவாக படிக்க >>