Posts

திருவாரூர் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Image
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை செம்பவன்காடு ஈசிஆர் சாலையை சேர்ந்தவர் சந்திரபோஸ் (55). அதிமுக நகர இளைஞர் அணி துணைச்செயலாளர். நேற்றுமுன்தினம் இரவு குடும்பத்தோடு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சந்திரபோஸ் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதில் வாசலில் நிறுத்தியிருந்த பைக் எரிந்தது. சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். புகாரின்படி முத்துப்பேட்டை போலீசார் வந்து பார்வையிட்டனர். அங்கு பெட்ரோல் குண்டு துகள்கள், பெட்ரோல் நிரப்பிய பாட்டில் மூடி கிடந்தது. இதையடுத்து போலீசார் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சிசிடிவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார்... விரிவாக படிக்க >>

அரசுப் பேருந்து நடத்துநரை அடித்துக் கொலைசெய்த பயணி! - பேருந்துக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Image
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில், மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் பயணி ஒருவர் ஏறியிருக்கிறார். குடிபோதையிலிருந்த அவரிடம், அந்தப் பேருந்தின் நடத்துநர் பெருமாள் பிள்ளை டிக்கெட் எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதற்குக் குடிபோதையிலிருந்த அந்த பயணி டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால், பேருந்து நடத்துநர் பெருமாளுக்கும், அந்த போதை ஆசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில், இருவருக்குமிடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது குடிபோதையிலிருந்த அந்த நபர் பேருந்து நடத்துநர் பெருமாளை... விரிவாக படிக்க >>

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி பயணம்

Image
சென்னை: இன்று காலை டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொள்ள உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மே 16-ல் சென்னை பல்கலைக்கழக விழாவில் முதல்வருடன் பங்கேற்கும் நிலையில் டெல்லி செல்ல உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. Tags: ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

ஆசிரியா்கள் மே 20 வரை பள்ளிக்கு வர உத்தரவு

Image
விரிவாக படிக்க >>

ரூ. 20 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய புது விதி! நோட் பண்ணிக்கோங்க!

Image
கூட்டுறவு வங்கிகள், அரசு வங்கிகள், போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த தகவலை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, மத்திய அரசு சேமிப்பு கணக்கில் பணத்தை போட, அல்லது எடுக்க சில புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. ஆகையால் இனிமேல் நீங்கள் புதிய விதிமுறைக்கு ஏற்றவாறு ஃபாலோ செய்ய வேண்டும். அதன்படி இனி ஒரு நிதி ஆண்டில் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலும், அல்லது போட்டாலும் பான் கார்டு, ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் வரும் மே 26, 2022 முதல் அமலுக்கு வருகின்றன. கூட்டுறவு வங்கிகள், போஸ்ட் ஆபீஸ் என அனைத்திலுமே 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் டெபாசிட் செய்யும்... விரிவாக படிக்க >>

#JUSTIN | மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது...

#JUSTIN | மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் -அமைச்சர் கே.என் நேரு

Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Episode 55 | Coming Up Next

Image
Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Episode 55 | Coming Up Next