Posts

Showing posts from March, 2022

கிழக்கு அண்டார்டிகாவில் ராட்சத பனி அடுக்கு சரிவு: ரோம் நகரத்தின் அளவு கொண்டது

Image
லண்டன்: கிழக்கு அண்டார்டிகாவில் கடுமையான வெப்பநிலை காரணமாக அங்கு முதல்முறையாகப் ராட்சத அளவிலான பனிப்பாறை உருகிச் சரிந்துள்ளது. 1,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட, ‘காங்கர் பனி அடுக்கு’  என்னும் பனி அடுக்குகள் உருகிச் சரிந்தது. அதன் அளவு ரோம் நகரத்தின் பரப்பளவுக்கு சமம். பனி அடுக்குகள் என்பது நிலத்தில் இறுக்கமாக இணைக்கப்பட்ட பனிக்கட்டிகள். அவை உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகும். கடல் மட்டம் உயராமல் இருக்க அவை உதவும். நன்னீரால் ஆன அண்டார்டிகாவின் பனி அடுக்குகள் வருடந்தோறும் குறைந்து வருகிறது. இந்த ஆண்டும் அப்படி நடந்த இந்த நிகழ்வு மிக முக்கியமானது. கிழக்கு அண்டார்டிகாவிலும் கடுமையான வெப்பநிலை நிலவியதை தொடர்ந்து, இம்மாதம் இந்த பிரமாண்டமான பனிக்கட்டி அடுக்கு சிதைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வளிமண்டல... விரிவாக படிக்க >>

CSK vs LSG: ‘வெந்து தனிந்தது காடு’…சிஎஸ்கேவுக்கு வெடிய போடு: 200 ரன்கள் குவித்து அசத்தல்..ரசிகர்கள் குஷி!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் 7ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் , லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சிஎஸ்கே இன்னிங்ஸ்: கடந்த போட்டியில் டிவோன் கான்வே சிறப்பாக விளையாடததால், இம்முறை ராபின் உத்தப்பா ஓபனராக களமிறக்கப்பட்டார். ருதுராஜும், இவரும் களமிறங்கிய நிலையில், ராபின் உத்தப்பாதான் அதிக பந்துகளை எதிர்கொள்ள ஆரம்பித்தார். குறிப்பாக, ஆட்டத்தின் முதல் இரண்டு பந்துகளிலும் பவுண்டரி விளாசி, ஆவேஷ் கானை மிரட்டினார். இதனைத் தொடர்ந்து சமீராவுக்கு எதிராகவும் உத்தப்பா பவுண்டரி, சிக்ஸர் அடித்து மிரட்டினார். ரன் அவுட்: இந்நிலையில்,... விரிவாக படிக்க >>

இந்த உடம்புக்கு கால் மீட்டர் துணியே போதும்…இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை….

Image
இந்த உடம்புக்கு கால் மீட்டர் துணியே போதும்…இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை…. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் நடித்து தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். யுவன் என்கிற தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதிகமாக நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தான். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். Runway 34, Attack ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால், அப்படத்தின் நிறுத்தப்பட்டுள்ளது. ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், உடல் அழகை சிறிய ஆடையில் மூடி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய

ஸ்கூல் டைம்லயே பிட்டு படம் பார்த்திருக்கேன்… பிரபல நடிகை ஓப்பன் டாக்….!

Image
ஸ்கூல் டைம்லயே பிட்டு படம் பார்த்திருக்கேன்… பிரபல நடிகை ஓப்பன் டாக்….! பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இலங்கை பெண் லாஸ்லியா. இவர் இலங்கையில் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்ததால் தனது அழகான தமிழ் மொழியால் எளிதில் தமிழ் ரசிகர்களை வசீகரம் செய்து விட்டார். இவருக்கென ரசிகர்கள் தனியாக லாஸ்லியா ஆர்மி எல்லாம் தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லாஸ்லியாவிற்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இவர் நடிப்பில் பிரண்ட்ஷிப் என்ற படம் வெளியானது. ஆனால் அப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. losliya தற்போது தர்ஷன் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் உடன் இணைந்து லாஸ்லியா நடித்துள்ள கூகுள் குட்டப்பன் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர லாஸ்லியா மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வின் இணைந்து நடித்துள்ள சுகர் பேபி என்ற ஆல்பம் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவரிடம் அடல்ட் படம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லாஸ்லியா கூறியதாவ

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நீண்ட நாட்களுக்கு பிறகு சரிவு!

Image
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நீண்ட நாட்களுக்கு பிறகு சரிவு! நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த ஐந்து நாட்களாக 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே முட்டை விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்து 10 காசுகள் குறைத்து தற்போது 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தின் முட்டை விலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 10 காசுகள் விலை குறைப்பு செய்து ஒரு முட்டையின் விலை 4 ரூபாயாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு முட்டை விலை சரிவை சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளூர் பகுதி கடைகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறும் டிரான்ஸ்போர்ட் செலவுகளை வைத்தும் கொள்முதல் விலையை விட கூடுதலாக முட்டை விலையை நிர்ணயித்து உள்ளூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

நான் சினிமாவுக்கு தகுதியே இல்லாதவன்.! மேடையில் உளறிய முருகதாஸ்.!

Image
நான் சினிமாவுக்கு தகுதியே இல்லாதவன்.! மேடையில் உளறிய முருகதாஸ்.! தீனா, ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, கத்தி, துப்பாக்கி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த AR முருகதாஸ், அதற்கடுத்ததாக சர்கார், தர்பார் போன்ற படங்களை கொடுத்ததால், மீண்டும் பழைய நிலைக்கு வா முருகதாஸ் போராடி வருகிறார் என்றே கூற வேண்டும். இடையில், சர்கார் பட கதை விவகாரம் என சென்றதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் முருகதாஸ். அப்போது எழுத்தாளர் சங்கத்தில் கே.பாக்கியராஜ் தலைவராக இருந்தார். அதன் பின்னர், கே.பாக்கியராஜ் இயக்குனர் சங்கத்தில் அண்மையில் போட்டிப்போட்டார். அதற்கு எதிராணியாக RK செல்வமணி போட்டியிட்டார். அதில் செல்வமணி ஜெயித்துவிட்டார். அதற்கான விழா நடைப்பெற்றது. அதில் பேசிய முருகதாஸ், ‘ நான் இந்த தேர்தல் முடிவுக்காக காத்திருந்தேன். செல்வமணி வெற்றி என்றவுடன் தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. எனக்கு ஒரு பிரச்சனை வந்தது. அப்போது நான் செல்வமணி சாருக்கு போன் செய்து, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதையும் படியுங்களேன் – சிவகார்த்திகேயன் ஏன் பெரிய இயக்குனர்களை தவிர்க்கிறார்.?! செம பிளான் SK.! நான் சினிமாவை விட்டு விலகிவிடலாம்

மிர்ச்சி மியூசிக் விருதை வென்று, மாற்று திறனாளிகளுக்கு சமர்பித்த ‘சைக்கோ ’பட தயாரிப்பாளர்

Image
மிர்ச்சி மியூசிக் விருதை வென்று, மாற்று திறனாளிகளுக்கு சமர்பித்த ‘சைக்கோ ’பட தயாரிப்பாளர் March 31, 2022 by admin டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் வெளியான ‘சைக்கோ’ படத்திற்கு, ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’,‘ 2021 ஆம் ஆண்டிற்கான பாடலாசிரியர்’, ‘2021 ஆம் ஆண்டிற்கான பாடல்’ என மூன்று பிரிவுகளில் மிர்ச்சி மியூசிக் விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. மிர்ச்சி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் தென்னிந்திய திரையிசையுலகில் வெவ்வேறு பிரிவுகளில் வெற்றிப்பெற்ற கலைஞர்களுக்கு, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. ‘2021 ஆம் ஆண்டிற்கான இசையமைப்பாளர்’ என்ற பிரிவில் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்ததற்காக ‘இசைஞானி இளையராஜா’வுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடலாசிரியர் ’பிரிவில், ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நெனச்சு.’ எனத் தொடங்கும் பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் கபிலனுக்கும், ‘2021 ஆண்டிற்கான பாடல்’ பிரிவில், ‘சைக்கோ’ படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கும் என மூன்று விருதுகளை வழங்கி கௌரவித்திருக்க

கணவரால் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Image
கணவரால் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதையும் படிங்க ஆசிரியர் மட்டக்களப்பு – ஏறாவூர், சவுக்கடி பகுதியில் பெண்ணொருவர் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சவுக்கடி பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே கூரான ஆயுதத்தால் தாக்கி இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை மிக நீண்ட காலமாக நீடித்துவந்த நிலையில், குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். உயிரிழந்த பெண்ணின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையும் படிங்க தொடர்புச் செய்திகள் ஆசிரியர் ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள் மேலும் பதிவுகள் பிந்திய செய்திகள்

QR Code ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பாதீங்க - எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை

Image
QR Code ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பாதீங்க - எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை மொபைலில் பணம் செலுத்தாதீங்க: SBI எச்சரிக்கை QR Code ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என தனது வாடிக்கையாளர்களை எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள எஸ்பிஐ “QR கோடை ஸ்கேன் செய்வதற்கு முன் யோசியுங்கள், தெரியாத, சரிபார்க்கப்படாத QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் #SafeWithSBI உடன் இருங்கள்!" என குறிப்பிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் நியமனம்

Image
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் நியமனம்

வளம் பெருகட்டும்

Image
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக துபாய், அபுதாபிக்கு சுற்றுப்பயணம் சென்று விட்டு, வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பதவி ஏற்றது முதல் கொரோனா பேரிடரை ஒழிப்பது வரை இத்தனை மாதங்கள் காட்டிய அதே ஆர்வத்தையும், வேகத்தையும், உழைப்பையும் இப்போது தொழிற்துறையை மேம்படுத்துவதிலும், தமிழகத்தில் வேலை இல்லாமல், வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து விட்டு ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கும் அத்தனை இளைஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்றவும் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அந்த இலக்கோடு, லட்சியத்தோடு அவர் சென்ற துபாய், அபுதாபி பயணம் இன்று தமிழ் இளைஞர்கள் வாழ்வில் வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வரின் இந்த பயணத்தால் இரும்பு தளவாட துறையில் உள்ள நோபல் ஸ்டீல்ஸ்... விரிவாக படிக்க >>

OnePlus 9 RT 5G -யின் பவருடன் உங்கள் கேமிங் திறனை வெளிப்படுத்துங்கள்.!

Image
OnePlus 9 RT ஒரு புதிய போன் மட்டுமல்ல, OnePlus  இதுவரை வழங்கிய கேமிங் செயல்திறனைக் காட்டிலும் இது மிகவும் மேம்பட்ட செயல்திறனைக் கொண்டுள்ளது. மேலும் இவை ஒரு புதிய, அதிக திறன் கொண்ட வேப்பர் சாம்பர்( vapour chamber) கூலிங் சிஸ்டத்துடன் வருகிறது. கேமிங் என்று வரும்போது, பவர்ஃபுல் ஹார்டுவேர் உண்மையான பிரச்சினை அல்ல. ஸ்னாப்டிராகன் 888 போன்ற மான்ஸ்டர் சிப்பை எவரும் ஸ்மார்ட்போன் சேஸிஸ் மீது பொருத்தலாம். நீண்ட கேமிங் அமர்வுகளுக்கு வலுவான, சீரான செயல்திறனை உறுதிப்படுத்த, அந்த மான்ஸ்டர் சிப் மீது கூலிங் தன்மையை ஏற்படுத்துவதில் பிரச்சனை உள்ளது. புரியும்படி எளிதாகச் சொல்வதானால், ஒரு சிப் எவ்வளவு வேகமாக இயங்குகிறதோ, அதே அளவிற்கு அது சூடாகிறது, மேலும் அது மிகவும் சூடானால், அது வெடிப்பதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சிக்கல்... விரிவாக படிக்க >>

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் விடுவிப்பு

Image
விரிவாக படிக்க >>

சாகும் வரை முதுகு வலி இருக்காது, முழங்கால் வலி இருக்காது, மூல நோய், மலச்சிக்கல் வேரிலிருந்து தீரும் !

Image
விரிவாக படிக்க >>

தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Image
அபுதாபி: அபுதாபியில் நடைபெற்று வரும் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர்; ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழர்களின் வரவேற்பில் திக்குமுக்காடிப்போனேன். துபாய், அபுதாபியில் இருப்பது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என கூறினார். Tags: முதல்வர் மு.க.ஸ்டாலின்

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி...

Image
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 3 நாள் சுற்றுப் பயணமாக எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் தேதி நஃப்தலி பென்னட் முதன்முறையாக இந்தியாவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

Image
Home » » tamil-nadu சென்னை 12:17 PM March 28, 2022 Web Desk Tamil சிறப்பு காணொளி up next

சிக்கிமில் கரடுமுரடான மலைப்பகுதியில் சிக்கிய...

Image
சிக்கிமில் கரடுமுரடான மலைப்பகுதியில் சிக்கிய ராணுவ வீரர்களை இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட திக்..திக்..காட்சிகள் | | |

இனி எப்பவும் இவங்க வரமாட்டகளாம் || வதந்தின்னு நினச்சோம் கடைசில உண்மை ஆயிடுச்சி- Nikki Engagement

Image
இனி எப்பவும் இவங்க வரமாட்டகளாம் || வதந்தின்னு நினச்சோம் கடைசில உண்மை ஆயிடுச்சி- Nikki Engagement

ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2022 | 17022 காலிப் பணியிடம் | Railway Recruitment 2022 | Southern Railway

Image
ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2022 | 17022 காலிப் பணியிடம் | Railway Recruitment 2022 | Southern Railway

முதல் நாளிலேயே பாகுபலி, மாஸ்டர் சாதனைகளையும் தட்டி தூக்கிய ஆர்ஆர்ஆர்...கலெக்ஷன் விபரம் இதோ

Image
... விரிவாக படிக்க >>

தமிழகம் முழுவதும் 26-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது..!!

Image
தமிழகம் முழுவதும் 26-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது..!! தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.  அதன் மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை 25 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.  இதுவரையில் 10 கோடியே 6 லட்சத்து 29 ஆயிரத்து 631 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 முதல் 44 வயதுள்ள பிரிவுகளில் 5 கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 421 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்னும் 2 தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர்.  முதல் தவணை தடு

தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம். - முன்னாள்...

தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம். - முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளா்கள் குழு: அமீரக அமைச்சா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

Image
விரிவாக படிக்க >>

காதலன் கண்முன்னே காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை-2 பேர் கைது

Image
காதலன் கண்முன்னே காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை-2 பேர் கைது

மூட்டு வலி பின்னங்கால் ந ரம்பு இழுத்தல் வெரிகோஸ் வெயின் எல்லாம் சரியாகிவிடும் !

Image
விரிவாக படிக்க >>